Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக்பூரில் விஜயேந்திர சரஸ்வதி ... வாய்க்காலில் அம்மன் சிலை கண்டெடுப்பு; பக்தர்கள் பரவசம் வாய்க்காலில் அம்மன் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பண்ணசாமிக்கு பூஜை போட்டு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
கருப்பண்ணசாமிக்கு பூஜை போட்டு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

30 நவ
2023
11:11

திருப்புவனம்: திருப்புவனத்தில் சமுதாய கூடம் திறப்பு விழாவிற்கு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்புவனம் கண்மாய்கரையில் அதிகமுடைய அய்யனார் மற்றும் கருப்பண்ண சாமி கோயில் அமைந்துள்ளது. திருப்புவனம் கண்மாய் கரை பாசன விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் போது அய்யனாரை பொங்கல் வைத்து வழிபட்டு தொடங்குவது வழக்கம், விவசாய பணிகள் எதனை செய்தாலும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் விவசாய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் இடவசதி இன்றி சிரமப்பட்டதை அடுத்து சிவகங்கை கலெக்டராக இருந்த ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் நமக்கு நாமே திட்டத்தில் 17 லட்ச ரூபாயும், திருப்புவனம் பேரூராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாயும் ,மொத்தம் 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி சமுதாய கூடம் கட்ட உத்தரவிட்டார். அதன்படி கட்டி முடிக்கப்பட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா நடந்தது.விழாவில் திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், கவுன்சிலர்கள் அயோத்தி, பாரத்ராஜா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். சமுதாய கூடம் திறப்பு விழாவை முன்னிட்டு அய்யனாருக்கும், கருப்பண்ணசாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பின் விவசாயிகள் சார்பாக அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் விருந்தில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar