Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவே சரணம்!
முதல் பக்கம் » சிவ ஆகமகுறிப்புகள்!
மனமகிழ்ச்சி தரும் மாணிக்கமுடையார் சாஸ்தா
எழுத்தின் அளவு:
மனமகிழ்ச்சி தரும் மாணிக்கமுடையார் சாஸ்தா

பதிவு செய்த நாள்

01 டிச
2023
03:12

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தின் அருகே உள்ளது நெட்டூர் கிராமம். பொதிகைமலையில் இருந்து பாயும் துணையாறுகளில் ஒன்றான சித்ராநதி இங்கு ஓடுகிறது. இந்நதிக்கரையில் மாணிக்கமுடைய அய்யனார் என்ற பெயரில் சாஸ்தா அருள் பாலிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த அந்தணர்கள் விவசாயத்திற்காக கிணறு தோண்டினார்கள். அதில் நவரத்தினங்களுள் ஒன்றான மாணிக்கத்துடன், சாஸ்தா விக்கிரகம் ஒன்று கிடைத்துள்ளது. 18 ஆயுதங்களின் ஒன்றான வேல் ஏந்தி காட்சி தருகிறார். பூரணை புஷ்கலையுடன் ஒரே கல்லில் செதுக்கிய செங்கோண பீடத்தில் மாணிக்கமுடையாரை பிரதிஷ்டை செய்துள்ளனர். கர்ப்பக்கிரகத்திற்குள் பலி பீட ரூபத்தில் பூதநாதர் வடகிழக்கு திசையில் உள்ளார். மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் குலதெய்வ வழிபாட்டாளர்கள் ஒன்றிணைந்து இவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட திருவாபரணத்தை அணிவித்து வழிபடுகின்றனர். அரசு செயல்களில் வெற்றி பெறவும், ஆளுமையில் சிறந்து விளங்கவும் இப்பகுதியில் இந்த மாணிக்கமுடையார் சாஸ்தா கண்கண்ட தெய்வம்.

எப்படி செல்வது: தென்காசி – ஆலங்குளத்தில் இருந்து 5 கி.மீ.,
நேரம்: காலை 9:00 -– 12:00 மணி மாலை 6:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 94421 12992, 99031 09006

 
மேலும் சிவ ஆகமகுறிப்புகள்! »
temple news
1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் ... மேலும்
 
temple news
2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ... மேலும்
 
temple news
3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் ... மேலும்
 
temple news
4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற ... மேலும்
 
temple news
திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar