Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் ... களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவில் யானை பத்மநாபனனுக்கு நினைவஞ்சலி
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவில் யானை பத்மநாபனனுக்கு நினைவஞ்சலி

பதிவு செய்த நாள்

12 பிப்
2024
03:02

பாலக்காடு; குருவாயூர் கோவில் பத்மநாபன் என்ற யானைக்கு நினைவஞ்சலி நடந்தன.

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ண கோவில். இந்த கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு தற்போது 40 யானைகளை பராமரித்து வருகின்றன. இந்தக் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானை குருவாயூர் பத்மநாபன். பல ஆண்டுகளாக திருவிழாவின் போது உற்சவ மூர்த்தியின் தங்க சிலையை எந்தி தெரு வீதிகளில் வந்த யானை பத்மநாபன். இந்த நிலையில் 2020 பிப்., மாதம் நோய்வாய்ப்பட்டு பத்மநாபன் என்ற இறந்தது. இதனைத் தொடர்ந்து எல்லா ஆண்டும் குருவாயூர் பத்மநாபன் நினைவஞ்சலி செலுத்தும் தினம் நடத்தி வந்தன. நடப்பாண்டு நினைவஞ்சலி தினம் இன்று நடந்தது. கோவில் அருகே உள்ள விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்ட பத்மநாபன் என்ற யானையின் உருவச்சிலை முன் இந்த நிகழ்ச்சி நடந்தது. தேவஸ்தான தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், ரவீந்திரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பத்மநாபன் உருவச்சிலை முன் மலர் வளையம் சமர்ப்பித்தனர். தொடர்ந்து தலைவரும் நிர்வாக குழு உறுப்பினர்களும் பக்தர்களும் உருவ சிலையில் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோகுல் என்ற யானையின் தலைமையிலான யானைகளும் உருவச்சிலை முன் மலர் தூவி வணங்கி நினைவஞ்லி செலுத்தின.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar