Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ... குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் ராதாகல்யாண மகோற்சவம்; விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் ராதாகல்யாண மகோற்சவம்; விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2024
06:02

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் வடக்குராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு 69ம் ஆண்டு ராதாகல்யாண மகோற்சவம் கடந்த 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை மூன்று நாட்கள் ஏவிசி திருமண மண்டபத்தில் நடந்தது. உடையாளுர் கல்யாணராமபாகவதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 23ம் தேதி கணபதி ஹோமம், விக்னேஷ்வரபூஜை, விஷ்ணுசகஸ்ரநாமபாராயணம், உடையாளூர் கல்யாணராமபாகவதர், மாயவரம் முத்துகிருஷ்ணபாகவதர், திருவண்ணாமலை பிச்சுமணிபாகவதர், செதலபதி பிருகாபாலசுப்ரமணிய பாகவதர், தேபெருமாநல்லூர் நரசிம்மபாகவதர், ஆய்க்குடி குமார் பாகவதர் மற்றும் பாகவதர் கேஷ்டியாரால் கீதகோவிந்தம் தொடங்கியது. மாலை அஷ்டபதி பஜனையும், சாரதாராகவ் குழுவினரின் பக்தி பாடல்களும், ஸ்கந்தபிரசாத் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், 24ம் தேதி உஞ்சவிருத்தி, கணேஷ்குமார் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், இரவு உடையாளூர் கல்யாணராம பாகவதர் தலைமையில் அபிநயஅலங்கார திவ்யநாம பஜனை நடந்தது. நிறைவுநாளான நேற்று 25ம் தேதி அஷ்டபதிபஜனை, திவ்யநாம பஜனை, மதியம் பாகவதர்கள் கவுரவித்து விருது வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1.35 மணிக்கு ஸ்ரீ ராதாகல்யாண மகோற்சவம் நடைபெற்றது. மாலை ஸ்ரீரஞ்சனிசந்தான கோபாலன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு விசாகாஹரி குழுவினரின் சங்கீத உபன்யாசமும், இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் ஆசிவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வடக்குராமலிங்க அக்ரஹாரம் ராதகல்யாண டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar