Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா துவக்கம் பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடிமரம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடிமரம்

பதிவு செய்த நாள்

04 மார்
2024
10:03

காரைக்கால் : திருநள்ளாறு நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றத்தின் போது, கொடிமரம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் புகழ் பெற்ற நளநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா ஒருவாரத்திற்கு விமர்சையாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று பிரமோற்சவ கொடியேற்று விழா நடந்தது.காலை கொடியேற்றத்திற்கு முன்பு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்தை அலங்கரித்து, கயிறு மூலம் கொடியேற்றம் நடந்தது. அப்போது, திடீரென கொடிமரத்தின் மேல்பகுதி உடைந்து விழுந்தது. கோவிவின் மேல் தளத்தில் விழுந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து, புதிய கொடிமர கம்பம் ஏற்பாடு செய்து, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடிமரம் உடைந்தது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ துவக்க நிகழ்வின்போது கொடி மரம் முறிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar