Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் நடிகர் விஜய் கட்டிய ... திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நாளை முதல் நெய்யபிஷேகம்
எழுத்தின் அளவு:
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நாளை முதல் நெய்யபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2024
05:04

சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (10ம் தேதி) மாலை திறக்கப்பட்டது. 14ம் தேதி விஷூ கனி தரிசனம் நடக்கிறது.

சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூ சிறப்பு பூஜைகளுக்காக இன்று மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி நடை திறந்தார். வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை 11ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின் நெய்யபிஷேகத்தை தந்திரி தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.14அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடைபெறும். கனிகளும், காய்களும் ஐயப்பன் விக்ரகம் முன் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவர். பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 18ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல -மகரவிளக்கு காலத்துக்கு அடுத்த படியாக பக்தர்கள் அதிகமாக வரும் சீசன் என்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar