Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மழைவேண்டி ஞானவேள்வி ... பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா! பெரியபட்டினம் தர்காவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவில் குளம் குப்பையால் மாசுபடும் அவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 நவ
2012
10:11

ஸ்ரீபெரும்புதூர்: ராமானுஜர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் குப்பை கழிவுகள் மிதப்பதால், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், ஆதிகேசவப் பெருமாள் சுவாமி கோவில் குளம் அமைந்துள்ளது. இது, பழமையான கோவில். ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜர் அவதரித்த தலம். வைணவத் தலங்களில், மிகவும் முக்கிய தலமான இங்கு, ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்து வருகிறார். திருக்குளம் இக்கோவிலில், பிரதிமாதம் திருவாதிரைத் திருவிழா, ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம் எதிராஜநாதவல்லி தாயாருக்கு, நவராத்திரி உற்சவம் என, பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. இக்கோவிலுக்கு வரும் பத்தர்களின் வசதிக்காக, கோவில் பின் புறம் திருக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு வந்தனர். திருக்குளத்தில் நீராடி வழிபட்டு செல்லும் முன், பக்தர்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சீர்கேடு: திருக்குளத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் ஏரியிலிருந்து, கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்நிலையில், குளத்தில் பொது மக்கள் துணி துவைக்கின்றனர். ஓட்டல் சாமான்களை, குளத்தில் கழுவுகின்றனர். இதனால், குளம் மாசு அடைந்துள்ளது. சுற்றுசுவர் சிதிலமடைந்துள்ளதால் தெருக்களில் உள்ள குப்பைகள் குளத்தில் விழுகின்றன. இது குறித்து, ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமிகள் கோவில் செயல் அலுவலர் கூறுகையில், "சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் திருக்குளம் சுற்றுச்சுவர் உயர்த்தி கட்டவும், சுற்றி கிரில்கேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar