Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் ... ஓம் நமசிவாய கோஷம் விண்ணை முட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் ஓம் நமசிவாய கோஷம் விண்ணை முட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித தலமான வாரணாசியில் நகரத்தார் புதிய சத்திரத்துக்கு அடிக்கல்: நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
07:04

வாரணாசி: தமிழக பக்தர்கள் தங்குவதற்காக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில், ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நேற்று(ஏப்.,21) நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

Default Image

Next News

ஹிந்துக்களின் புனித தலமான வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினருக்கு சொந்தமான சத்திரம் உள்ளது. 1813-ல் கட்டப்பட்ட இந்த சத்திரத்தில், 210 ஆண்டுகளாக, தமிழக பக்தர்கள் தங்கி, காசி விஸ்வநாதரை தரிசித்து செல்கின்றனர். தற்போது, இந்த சத்திரத்தில் ஒரே நேரத்தில், 620 பக்தர்கள் தங்கும் வசதி உள்ளது. இந்நிலையில், சிக்ரா என்ற பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த 240 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 2022ல் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மீட்டு கொடுத்துள்ளார். அங்கு, 100 அறைகளுடன், 10 மாடிகள் கொண்ட புதிய தங்குமிடம் கட்டப்படும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கமிட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஸ்பிக் குழுமங்களில் தலைவர் முத்தையா, அபிராமி மெகா மாலின் சேர்மேன் அபிராமி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar