Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி பக்த கண்ணப்ப மலையில் ... 54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவம் 54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

22 மே
2024
08:05

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வாகன புறப்பாடு விமர்சையாக நடந்தது.  வைகாசி விசாகமான, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தது. பின், சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து காப்பு களைதல் நிகழ்வும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின், யாகசாலை பூஜைகள் துவங்கி மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. இதில், சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. கோவில்  தக்கார் இல.ஆதிமூலம், துணைக்கமிஷனர் ஹரிஹரன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. பின், கலச பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தது. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாலை மாற்றுதல், பாலும், பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.பழநி, பெரிய நாயகி அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனத்தில் நேற்று தெப்பகுளத்திற்கு பக்தர்கள் ஆண்டு விழா கொண்டாடியது பெரும் ... மேலும்
 
temple news
சென்னை: முத்தியால்பேட்டை, லிங்கிச் செட்டித் தெரு பகுதியில் உள்ள தர்ம விநாயகர் கோவிலில் தீமிதி ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ... மேலும்
 
temple news
பெங்களூர்; சிவாஜி நகர், திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 25, 26ம் தேதிகளில் 153ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar