Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... பவுர்ணமி வழிபாடு; கோவையின் திருவண்ணாமலை.. மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் பவுர்ணமி வழிபாடு; கோவையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் கிடப்பில் சுக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் கிடப்பில் சுக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 மே
2024
01:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான சுக்ரீவர் கோயிலில் திருப்பணிகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடக்காமல் முடங்கி கிடக்கிறது.

ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமர் வானர சேனைகளின் தலைவர் சுக்ரீவருடன் இணைந்து வாலியை வதம் செய்த பின் சுக்ரீவர் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் எனுமிடத்தில் புனித நீராடி பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்ததாகவும், பின் ராவணனை வதம் செய்ய இந்த இடத்தில் ராமர், லெட்சுமணர், சுக்ரீவர், அனுமான் ஆகியோர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் இங்கு சுக்ரீவருக்கு தீர்த்த குளத்துடன் கோயில் உள்ளது. இக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. பழமையான இக்கோயிலை 2021ல் ஹிந்து சமய அறநிலையத்துறை ரூ. 20 லட்சம் செலவில் திருப்பணிகளை துவக்கி இரு மாதம் முன்பு பணி முடிந்தது. பணிகள் முடிந்தும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கும்பாபிஷேகம் நடத்தாமல் உள்ளனர்.

இதுகுறித்து தமிழக வி.ஹெச்.பி., தென் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியதாவது: ராமாயண வரலாற்றில் தொடர்புடைய சுக்ரீவர் கோயில் திருப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. தற்போதைய தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றார். ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறுகையில், சுக்ரீவர், காவல்கார சுவாமி கோயில்களுக்கு திருப்பணிகள் முடிந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதி முடிந்ததும் அரசு அனுமதியுடன் செப்., ல் இரு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar