Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் திருவிழா: பூசாரியிடம் ... தோப்பு ஸ்வாமி திருவிழா: ஆட்டுக்கிடா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண தீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் நித்திய பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 நவ
2012
10:11

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாணதீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்த வேண்டுமென்று அம்பை., எம்எல்ஏ., சுப்பையா கோயில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்யாணதீர்த்தம் உலகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில், பாபநாசம் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பாபநாசம் கோயில் நிர்வாகத்தை சேர்ந்த அர்ச்சகர் கோயிலுக்கு சென்று தினமும் பூஜை செய்ய வேண்டும். நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித அர்ச்சகரும் கோயிலுக்கு சென்று நித்திய பூஜை செய்யவில்லை என்ற தகவல் அம்பை., எம்.எல்.ஏ., சுப்பையாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அகஸ்தியர் கோயில் அருகில் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரனிடம் கல்யாணதீர்த்தம் கோயிலில் நடக்கும் பூஜைகள் குறித்து எம்எல்ஏ., சுப்பையா விபரம் கேட்டறிந்தார்.அப்போது பாபநாசம் கோயில் கணக்கர் முருகன், அதிமுக ஒன்றிய செயலாளர் தாயப்பராஜா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவி மனோன்மணி மற்றும் இசக்கிமுத்து, மணிமுத்தாறு டவுன் பஞ்., தலைவர் சிவன்பாபு, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் டேவிட் டேனியல், பாபநாசம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் கோயிலில் நித்திய பூஜை தினமும் நடக்க வேண்டுமென்று நிர்வாக அதிகாரியிடம் எம்எல்ஏ., சுப்பையா வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கோயிலில் நித்திய பூஜை முறைப்படி நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன் உறுதியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar