Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டில் வாகனத்தில் பவனி வந்த ... ஆன்மிக விழாவிற்கு சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு ஆன்மிக விழாவிற்கு சிவனடியார்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளங்குடியில் படைப்புத் திருவிழா; பால்குடம், பூத்தட்டு எடுத்த கிராமத்தினர்
எழுத்தின் அளவு:
இளங்குடியில் படைப்புத் திருவிழா; பால்குடம், பூத்தட்டு எடுத்த கிராமத்தினர்

பதிவு செய்த நாள்

25 மே
2024
01:05

நாச்சியாபுரம; திருப்புத்தூர் அருகே இளங்குடியில் வல்லநாட்டு கருப்பர், கொப்புடையம்மன் கோயில் படைப்பு திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் பால்குடம் பூத்தட்டு எடுத்தனர்.

கல்லல் ஒன்றியம் இளங்குடியில் வல்லநாட்டு கருப்பர், கொப்புடையம்மன் கோயில் உள்ளது. இங்கு 16 வது ஆண்டு படைப்பு திருவிழா நேற்று நடந்தது. படைப்புத் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தினர் பால்குடம், பூத்தட்டு எடுத்தனர். கோயில் வீட்டிலிருந்து கிராமத்தினர் பால்குடம் சுமந்து ஊர்வலமாக முன்னோடி தெய்வங்களை வழிபட்டு நடுவீதி வழியாக கொப்புடையம்மன் கோயில் வந்தனர். பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி சாமியாடி மற்றும் பால்குடங்களை வரவேற்றனர். பின்னர் சாமியாடி அரிவாள் ஏறி அருள் வாக்கு கூறினார். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பெண்கள் குலவையிட்டு  தரிசித்தனர். பெண்கள் கோயில் வாசலில் கும்மி கொட்டியும், குலவை இட்டும் அம்மனை வழிபட்டனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தனர். பின்னர் வல்லநாட்டு கருப்பருக்கு கிடாய் வெட்டி அன்னதான விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள நேரம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் இருந்து கேதார்நாத், கார்த்திக் சுவாமி முருகன் கோயிலில் 13 நாட்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar