Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நடைமேடை ... காரமடை அருகே அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் காரமடை அருகே அரச மரத்திற்கும், வேப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மாசாணம் சுவாமி கோயில் விழா; கறி விருந்தில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் மாசாணம் சுவாமி கோயில் விழா; கறி விருந்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
12:06

நரிக்குடி; நேர்த்திக்கடனுக்காக விடப்படும் ஆடுகள், கோழிகள், சேவல்கள் மொத்தமாக சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

நரிக்குடி மறையூரில் மாசாணம் சுவாமி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. நேற்று இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நள்ளிரவில் கப்பரை பூஜை நடந்தது. மறையூர் மந்தையம்மன் கோயிலலிருந்து புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி, வீரபத்திர சுவாமி கோயில் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாசாணம் கோயிலில் அம்மி கல்லில் மஞ்சளை வைத்து தட்டி, சுவாமி உத்தரவுக்கு பின் பீடமாக செய்து பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டது. பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட 100க்கு மேற்பட்ட ஆடுகள், சேவல்கள், கோழிகளை பலியிட்டு உணவாக சமைத்து, அன்னதானம் நடந்தது. காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன் அன்னதானத்தை முடித்து விடுவர். குறிப்பாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத நிகழ்ச்சியாக இருந்தது. எஞ்சிய கறி சோறு வெளியில் எடுத்துச் செல்ல கூடாது. அங்கு பள்ளம் தோண்டி கொட்டி புதைத்து விடுவர். சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மனம் உருகி வேண்டி அருள் பெற்றுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar