Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவில் ... முக்களத்தியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை முக்களத்தியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோவில் திருவிழா; பழங்குடியின மக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பகவதி அம்மன் கோவில் திருவிழா; பழங்குடியின மக்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2024
03:06

பந்தலூர்; பந்தலூர் அருகே ஓடக்கம்வயல் பழங்குடியின மக்கள் இணைந்து பகவதி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

பந்தலூர் அருகே ஒடக்கம் வயல் பகுதியில் பழங்குடியின மக்கள் வழிபடும், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் மரத்தின் அடியில் வன பகவதியை கற்சிலையாக வடிவமைத்து அம்மனுக்கு, விளக்கேற்றி, அவல், கடலை பிரசாதமாக வைத்து வழிபாடு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி வீட்டில் இருந்து, அம்மனின் வாள், அம்மனுக்கும், சாமி ஆடிகளுக்கும் தேவையான துணிகள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை தலைசுமையாக சுமந்து, இப்பகுதியில் உள்ள வயநாடு செட்டி சமுதாய மக்களின் வீடுகளுக்கு சென்று, பகவதி அம்மன் அருளுடன், வாக்கு கூறி பிரசாதம் வழங்கி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஈட்டியால் தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு குறி சொல்லி, தீர்த்தம் வழங்கி பிரசாதமாக அவல் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகி நெங்ஙி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் இசையுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கலாச்சார நடனம் இடம்பெற்றது. வனங்கள் செழிப்படைந்து, நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவிழா மட்டும் பூஜைகளில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி வயநாடு செட்டி சமுதாய மக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar