Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கோயில்களில் பிரதோஷ ... காரைக்கால் மாங்கனித்திருவிழா; அம்மையார், பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம் காரைக்கால் மாங்கனித்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளையார்கோவிலில் கல்வட்டம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
காளையார்கோவிலில் கல்வட்டம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2024
01:06

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நல்லேந்தல், மறவமங்கலத்தில் முதுமக்கள் தாழி, இரும்பு எச்சங்கள், கல் வட்டங்கள் இருப்பதை காரைக்குடி அழகப்பா பல்கலை வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், இலந்தக்கரை ரமேஷ் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். வாகைக்குளம், நல்லேந்தல் ஆற்றுப் பள்ளத்தாக்கில், 20 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் முதுமக்கள் தாழி மண்ணில் புதையுண்டு கிடப்பதை அறிந்தனர். இவை பெருங்கற்காலமான, 2600 முதல், 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஒரே இடத்தில் 5 அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழி, 3 அடுக்குகள் கொண்ட முதுமக்கள் தாழிகள் உள்ளன. இங்கு இரும்பு எச்சங்களும், சுண்ணாம்பு படிவக் கற்களும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் காணப்படுகின்றன. கல் வட்டங்களும் உள்ளன. சுண்ணாம்பு பாறை கற்கள் தென்படுகின்றன. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை நேரடியாக மண்ணில் அடக்கம் செய்யாமல் முதியவர்களை முதுமக்கள் தாழிக்குள் வைத்து அடக்கம் செய்துள்ளனர். இங்குக் காணப்படும் சிறு தாழிகள் மூலம், குழந்தைகளும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. தற்போது இப்பகுதியில் துார்வாரும் போது, இது போன்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, கல்வட்டத்தை காண முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar