Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ... சிதம்பரம் அவதூத சுவாமிகள் குருபூஜை விழா; சிறப்பு யாகம் சிதம்பரம் அவதூத சுவாமிகள் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாருக்கு திருமஞ்சனம்; தங்ககுடத்தில் புனிதநீர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாருக்கு திருமஞ்சனம்; தங்ககுடத்தில் புனிதநீர் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2024
11:06

திருச்சி; திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயாருக்கு திருமஞ்சனம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு தங்ககுடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு சென்று கைங்கர்யம் நடைபெற்றது.


108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கும், அதனைத் தொடர்ந்து தாயாருக்கும் நடத்தப்படும். ரெங்கநாதருக்கு திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமான இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேம் நடைபெற்றது. இதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம்  காவிரி ஆறு படித்துறையில் இருந்து தங்ககுடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் கோயில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுத்து செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் அங்கில்கள் சாற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி தாயார் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கனுார்; மணலிப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.திருக்கனுார் அடுத்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னையில் முதல் முறையாக, மூன்று நாள் பத்ராசல ராமர் தரிசனம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு ‘பக்த பாத ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar