Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயில்களில் ... பட்டமங்கலம் அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் வியாழன் சிறப்பு பூஜை பட்டமங்கலம் அஷ்டமா சித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
04:07

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப்பள்ளி கிராமத்தில், வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வ மங்கலா சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில், மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நந்தி மண்டபம் அருகில் நந்தீஸ்வரருக்கு திரயோதசி பிரதோஷ பூஜைகளை பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கோயில் செயல் அலுவலர் ராமச்சந்திரா ரெட்டி தலைமையில் கோயிலின் பிரதான அர்ச்சகரான கார்த்திகேயன்,  சங்கர் சர்மா குழுவினர் பக்தர்களின் சிவ நாம முழக்கங்களுக்கு இடையே பால், தயிர், நெய், இளநீர், தேன், விபூதி சந்தனம் போன்ற பூஜை வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்தனர் . தொடர்ந்து (பள்ளிக்கொன்டேஸ்வரர்) சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதோடு  மரகதாம்பிகை வால்மீகேஸ்வர ஸ்வாமி மற்றும் நந்தீஸ்வரருக்கும் ஏக காலத்தில் பிரதோஷ வழிபாடு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரயோதசி பூஜையில் கோயில் வளாகத்தில் உள்ள மரகதாம்பிகை வால்மீகேஸ்வர சுவாமி உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீ காளஹஸ்தி டிவிஷ்னல் பஞ்சாயத்து அதிகாரி  பிரபு ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . பூஜையில் ஈடுபட்டப் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  மேலும் இந்த உற்சவத்தில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar