Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதி வெங்கடாஜலபதி ... பட்டானுார் புரி ஜெகநாதர் கோவிலில் தேர் திரும்பும் திருவிழா பட்டானுார் புரி ஜெகநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட  சாமுண்டி சிலை கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2024
10:07

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிலையை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அருப்புக்கோட்டை அருகே பரளச்சி சோலாண்டி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ரமேஷ், ஸ்ரீதர், பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு, இந்த ஊரைச் சேர்ந்த ஞானதேசிகன், பாலசுப்பிரமணிய பிரபு ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக தகவல் கொடுத்தனர். ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்த போது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் என தெரிந்தது. இது குறித்து அவர்கள் கூறியதாவது: சாமுண்டி சப்த மாதர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ருத்ரனின் அம்சமாவார். நாங்கள் கண்டறிந்த சிலை 3 அடி உயரமும், 4 கரங்களும் உடையது. நான்கு கரங்களில் முறையே சூலம், உடுக்கை, கபாலம், பாம்பு இடம்பெற்றுள்ளது. மார்பில் கபால மாலையும், மேலாடை இன்றியும் கீழாடை மட்டும் அணிந்து ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. தலைப்பகுதி கிரீடம் தரித்தும், பின்புறம் தீ ஜுவாலை காணப்படுகிறது. சிலை வடிவமைப்பை பார்க்கும் போது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால பாண்டிய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar