Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... கலிங்கப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கலிங்கப்பட்டி காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர், சிவகாசுந்தரி அம்பாளுக்கு மீனவர்கள் கொண்டு வந்த சீர்வரிசை
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர், சிவகாசுந்தரி அம்பாளுக்கு மீனவர்கள் கொண்டு வந்த சீர்வரிசை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
11:07

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில், பருவத ராஜகுல மீனவர் சமுதாயத்தினர், நடராஜர் மற்றும் சிவகாசுந்தரி அம்பாளுக்கு சீர்வரிசை செய்தனர்.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா நேற்று நடந்தது. மேல வீதியில் தேர் வந்தது. அப்போது, மூர்த்தி கபே உரிமையாளர் மோகன் தலைமையில் பருவத ராஜகுல சமுதாய மக்கள், வடக்கு மெயின் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க, ஏராளமான கிராம மக்கள், பாரம்பரிய வழக்கப்படி சீர் வரிசை கொண்டுவந்து, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு செலுத்தி வழிப்பட்டனர். நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், நிர்வாகிகள் கட்டபொம்மன், பிரபாகரன், குமார், மாரியப்பன், வக்கீல் சிவராஜ், இளங்கோ, கனகசபை, முருகன், விஜயகுமார், உதயஜோதி, சென்னை கூட்டமைப்பினர் தெய்வமணி, காமராஜ், கேசவமூர்த்தி, குமார், லட்சுமணன் உள்பட பருவதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர். நடராஜருக்கு சீர் கொண்டுவந்தவர்கள் செல்வ விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி 26 ஆண்டுகள் ஆவதால், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பருவதராஜ சமூகத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar