Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் ... பொன்னேரி புஷ்பரதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் பொன்னேரி புஷ்பரதீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் செங்கமலத் தாயார், கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.


ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயில் கும்பாபிஷேகத்திற்காக உபயதாரர்கள் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் கோயிலில் கருவறை, கோபுரம், மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், குளம் சீரமைப்பு, சக்கரத்தாழ்வார் சன்னதி உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, மகா கும்ப புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப் பின் நேற்று காலை 6:25 மணிக்கு கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.நிகழ்ச்சியில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணகுமார்,ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் வேலுச்சாமி,ஆய்வாளர்கள் கார்த்திகேயன், தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சிவ சக்தி டிரேடர்ஸ் ரவிபிரகாசம், ராமசுப்பு, விக்னேஷ், கணேஷ்குமார்மற்றும் பணியாளர்கள், தன முருகன் நகைமாளிகை உரிமையாளர் பிரபு, ஸ்ரீதேவி சில்க்ஸ் விஸ்வநாதன், எஸ்.பி.டி.,சாரீஸ் சுபபாக்கியம் டெக்ஸ்டைல் சார்பில் சேட்டு, ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெருமாள், வசந்தி டிபன் சென்டர் பாபு, ஜம்புலிப்புத்தூர், எஸ்.எம்.வி., டீ ஸ்டால் மகாரோஷன், எம்.எம்.டைல்ஸ் மகாராஜன், கோயில் பணியாளர்கள் முரளி, ஸ்ரீதர், கோபி,பார்த்த சாரதி, பத்மநாபன், சுந்தரம், பாலு,கே.எம்.சி., குழுமம் இயக்குனர் முத்துகோவிந்தன், அரசு ஒப்பந்ததாரர்கள் சன்னாசி, பாண்டியராஜ், புஷ்பம் புளு மெட்டல்ஸ் ஜெகநாதன், பிரகாஷ் புளுமெட்டல்ஸ் வசந்த், தேனி ப்ளைவுட்ஸ் ராஜசேகர், வெஸ்காட்ஸ் இயக்குனர் பார்த்திபன், விஜயகுமார், கிரீன்விண்டோஸ் ராஜேஷ் கண்ணா, நயினார் ஆயில் மில்கமலக் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar