Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... பிரம்மஸ்தான ஆலயத்தில்  குரு பூர்ணிமா விழா பிரம்மஸ்தான ஆலயத்தில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

 தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெரும் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 12ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி,அங்குரார்ப்பணம் போன்றவை நடைபெற்றன. 13 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு மண்டகப் பணிகளை தொடர்ந்து அன்னம், சிம்மம், கேடயம், கருட, சேஷ, ஆஞ்சநேயர், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 19 ம் தேதி  திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து பூ பல்லக்கில் திருத்தம்பதியர் கோலத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் புறப்பாடு மாலை 4.30 மணிக்கு இன்று நடந்தது. முன்னதாக வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சுப்பிரமணியம், தாடிக்கொம்பு பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி உள்பட ஊர் முக்கியஸ்தர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் மற்றும் பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar