Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை பஞ்சமி; விளக்கு ஏற்றி ... ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுவது ஏன்? ஆடிக்கிருத்திகை முருகனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
சஷ்டி, ஆடி வெள்ளி; விளக்கேற்றி வழிபட அற்புதங்கள் நடக்கும்.. அம்மன் அருள் கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
சஷ்டி, ஆடி வெள்ளி; விளக்கேற்றி வழிபட அற்புதங்கள் நடக்கும்.. அம்மன் அருள் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2024
10:07

ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள். ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். இன்று அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுதல் சிறப்பு. ஆடிமாதத்தின் கண்ணாக போற்றப்படும் ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் அம்பிகை வழிபாட்டுக்குரிய சிறப்பு நாட்களாகும். காஞ்சி மகாபெரியவர் மடத்தில் வாழ்ந்த காலத்தில், ஆடிவெள்ளியன்று பெரியவரே முன் நின்று திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை செய்வார். அப்போது பக்தர்கள் லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், துர்க்காஷ்டகம், தேவி மகாத்மியம் போன்ற பாடல்களை இசையுடன் பாடுவர். அப்போது பெரியவரும் சேர்ந்து பாடுவது காண்போரைப் பரவசப்படுத்தும் அரிய காட்சி. பூஜை முடிந்ததும், ஆடி மாத அம்பிகை வழிபாடு குறித்த விஷயங்களை பெரியவர் எடுத்துரைப்பார். வீடோ, துணியோ, உடம்போ அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு சாட்சாத் பராசக்தியும், பரமேஸ்வர பத்தினியுமான அம்பாளுடைய சரணாவிந்த தியானம் தான் வழி. அம்பாளின் தியானத்தை விட வேறு ஏதும் வேண்டியதே இல்லை. அவளது அருளால் நாம் சாந்தியும், ஆனந்தமும் அடைவோம், என்று அறிவுரை சொல்வார். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். இன்று அம்மன், முருகனை வழிபட அனைத்தும் கிடைக்கும்.. நன்மைகள் நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனை வழிபட மிக சிறந்த நாளில் ஒன்று பிரதோஷ தினம். இன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ... மேலும்
 
temple news
‘சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்’ ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் பங்குனிப் பெருவிழாவில், அறுபத்து மூவர் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பெருவிழாவின் மூன்றாம் நாள், அம்பாளுடன் சுவாமி அதிகார ... மேலும்
 
temple news
தொண்டை மண்டலத்தில் மிகவும்பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நுழைந்ததும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar