Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ... வாராஹி அம்மன் வழிபாடு; பரத்வாஜ் சுவாமிகள் மூன்று நாள் தவம் வாராஹி அம்மன் வழிபாடு; பரத்வாஜ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி
எழுத்தின் அளவு:
வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
11:08

சென்னை; வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், தேசிய சேவாபாரதி தொண்டர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை, 280ஐ தாண்டி உள்ளது; நுாற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. ஏராளமான வீடுகளும், அதில் வசித்தவர்களும் மண்ணில் புதையுண்டுள்ளனர். இப்பகுதியில், ராணுவத்தினர், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய சேவா பாரதி அமைப்பின் சார்பில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொண்டர்களும், மீட்பு மற்றும்நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் வழங்குவது, இறந்தவர்கள் உடல்களை எரிப்பது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இவ்வமைப்பு சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உணவு, குடிநீர், துணிகள் சேகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படுகின்றன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், இந்த அமைப்பு முடிவு செய்து உள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர், தேசிய சேவாபாரதி, கேரளம், திரிசூர் கிளை, ஆக்ஸிஸ் வங்கி கணக்கு எண் 921010026604991, IFSC: UTIB0001800 என்ற கணக்கிலும், www.sevabharathikeralam.in/donate என்ற இணையதளம் வழியாகவும் பணம் அனுப்பலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar