Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ... வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, மீட்பு பணியில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி வயநாடு நிலச்சரிவு; நிவாரண உதவி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
03:08

காஞ்சிபுரம்; கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இன்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரிடரில் சிக்கி நுாற்றுக்கணக்கானோர், உயிரிழந்திருப்பதையும், ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய அல்லல்களை சந்தித்து கொண்டிருப்பதையும் அறிந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அல்லல்களில் தவிப்போர் விரைவில் நிவாரணம் பெறவும், சுவாமிகள் காஞ்சி காமாட்சியம்மனை பிரார்த்திக்கிறார்கள். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானைப்படி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar