Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஆடி ... ஆடியில் அதிசயம்.. பால் குடித்த வனவாராஹி அம்மன்; பக்தர்கள் பரவசம் ஆடியில் அதிசயம்.. பால் குடித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி நான்காம் வெள்ளி வழிபாடு: கோவை அம்மன் கோவில்களில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
05:08

கோவை; ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. 


Default Image
Next News

ஆடி நான்காம் வெள்ளி கோவை அம்மன் கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்களை மூத்த சுமங்கலி பெண்கள் வினியோகித்து அமர்க்களப்படுத்தினர்.  கோவையில் ஆடி மாதத்தில் வந்த ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக விழா நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தங்கப்பாவாடை சாத்துதல், தங்கரதத்தில் அம்மனை அழைத்துச்செல்லுதல், பட்டுவஸ்திரம் சாத்துதல், சகலவித திரவிய அபிஷேகம். மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, கண்ணாடிவளையல், கால்களில் அணியும் மெட்டி வழங்குதல், இலவச அன்னதானம் என்று ஏராளமான பொருட்களை கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.  ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோவை வெள்ளலூர் ஸ்ரீ கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


*கோவை மசக்காளி பாளையம் ஸ்ரீ வீரமாச்சி அம்மன் கோவிலில் அர்த்தநாரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை விளாங்குறிச்சி சங்கரா நகர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ கருமாரி அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீட அங்காளபரமேஸ்வரி அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் ஸ்ரீ குழந்தை வடிவான சீர்காழி மாரியம்மன் கோவிலில் குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar