Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்போரூர் செல்லியம்மன் கோவில் ... மூலவர் முருகன் மீது விழுந்த சூரிய ஒளி; தங்க நிறத்தில் ஜொலித்த முத்துக்குமார சுவாமி மூலவர் முருகன் மீது விழுந்த சூரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தயார்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தயார்

பதிவு செய்த நாள்

21 ஆக
2024
05:08

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. காலை 8:00 மணியிலிருந்து 9:15 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர்.இந்நிலையில் இக்கோயிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்காக கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் கடந்த 19ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து யாகசாலைகளில் பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நாளை காலை 5:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகி காலை 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்று கடங்கள் புறப்பாடாகி 9:15 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற உள்ளன. பின்னர் கோயில் வளாகப் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஆயுத பூஜை விழாவையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகளும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar