Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் கெங்கையம்மன் கோவிலில் ... ஒட்டக்கோவில்பட்டி செல்வி அம்மன், நொண்டிக்கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஒட்டக்கோவில்பட்டி செல்வி அம்மன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை: குருவாயூர் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை: குருவாயூர் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

13 செப்
2024
03:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையையொட்டி குருவாயூர் கோவிலில் தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தேவஸ்தான நிர்வாக குழு தீர்மானித்துள்ளனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை முதல் மூன்று நாட்கள் கொண்டாட உள்ளன. இந்த நிலையில் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி நாளை (14ம் தேதி) முதல் 22ம் தேதி வரை தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தேவஸ்தான நிர்வாக குழு கூட்டம் தீர்மானித்துள்ளனர். 

இது குறித்து தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் கூறுகையில்: ஓணம் பண்டிகையையொட்டி கோவிலில் தரிசனம் நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தீர்மானித்துள்ளோம். கோவில் நடை பிற்பகல் 3:30 மணிக்கு திறக்கும். ஓணம் பண்டிகையையொட்டி உத்திராடம் நாளான நாளை காலை "காழ்ச்சக்குலை சமர்ப்பணம் என்ற அழைக்கப்படும் பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக நேந்திரன் பழ கொத்து சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கும். பண்டிகை நாட்களில் அன்றாட நிகழ்ச்சிகளை தவிர சிறப்பு காழ்சீவேலி என்ற அழைக்கும் செண்டை மேளம் முழங்க யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். திருவோணம் நாளான 15ம் தேதி பத்தாயிரம் பேருக்கு ஓண சத்தியா என அழைக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். காளன், ஓலன், பப்படம், சாம்பார், பழம் பாயசம், மோர், நேந்திரன் சிப்ஸ், ஊறுகாய், புளியிஞ்சி உட்பட உள்ள உணவு வகைகள் அன்னதானத்தில் இருக்கும். அண்ண லட்சுமி மண்டபத்திலும் அதன் அருகே அமைத்த பந்தலிலும் அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar