Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோவிலில் ஊழியர்கள் ... ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் கருடசேவை; பக்தர்கள் வழிபாடு ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 செப்
2024
01:09

திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், தொடர் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்துாரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வழி, 100 ரூபாய் கட்டண தரிசன வழிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 


போக்குவரத்து நெரிசல் ; திருச்செந்துார் கோயில் வளாகத்தில் ரூ. 200 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடப்பதால் கோயில் வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். வரிசையில் சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் குழந்தைகளுடன் காத்து நின்றனர். கோயில் வளாகத்திலும் நகரில் கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar