Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகூர் முனீஸ்வரன் கோவில் திருவிழா; ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா விமரிசை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 அக்
2024
03:10

கோவில்பட்டி; கோவில்பட்டி, செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக் கல்யாண திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. 


இக் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. நேற்று கொடியேற்றத்தையொட்டி, காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10:15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இரவு 7:29 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. தினமும், காலை, மாலை வேளைகளில் பல்லக்கு, காமதேனு, சிம்ம, ரிஷப, அன்ன வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, 9ம் நாள் (26ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 5:00 மணிக்கு மேல் 5:30க்குள் ரதாரோகணம், காலை 8:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர், தேர் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா வருகிறது. கொடியேற்ற விழாவில், அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் கமலா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, மாவட்ட பஞ்., துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர், முன்னாள் அ.தி.மு.க., வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 
தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 21 ந்தேதி கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; சத்யசாயி சேவா நிறுவனம் சார்பில், திருவிளக்கு பூஜை வழிபாடு பல்லடத்தில் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar