Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிநவ கணபதி கோவிலில் ... திருச்செந்துாரில் கந்தசஷ்டி திருவிழா; இன்று சூரசம்ஹாரம்.. கடற்கரையில் குவியும் பக்தர்கள் திருச்செந்துாரில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘ஹிருதய ஸ்பந்தனா’ சார்பில் உலக நலனுக்காக அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
எழுத்தின் அளவு:
 ‘ஹிருதய ஸ்பந்தனா’ சார்பில் உலக நலனுக்காக அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்

பதிவு செய்த நாள்

07 நவ
2024
10:11

பெங்களூரு; கல்யாண் நகர் ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில், உலக நன்மைக்காக, ‘அதிருத்ர மகாயக்ஞம்’ துவங்கியுள்ளது. ‘ஹிருதய ஸ்பந்தனா’ என்ற அமைப்பு சார்பில், உலக நலனுக்காக அதிருத்ர மகாயக்ஞம் கடந்த 4ம் தேதி துவக்கியது. இத்துடன், ஷத சண்டி ஹோமம், சதுர்வேத பாராண்யம் நடத்தப்படுகிறது. பெங்களூரு கல்யாண் நகர் சமஸ்கிருதம் மற்றும் கலாசார அறக்கட்டளை வளாகத்தில் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. தினமும் 121 வேத பண்டிதர்கள் ஸ்ரீருத்ரம் பிரார்த்திக்கின்றனர். 11 நாட்களுக்கு 14,641 முறை பிரார்த்திப்பர். 10 வேத பண்டிதர்கள், நான்கு நாட்களுக்கு 100 முறை துர்கா சப்தசதியை பாராயணம் செய்து, ஷத சண்டி யாகத்துடன் நிறைவு செய்வர். ஏழு நாட்களுக்கு 30 வேத அறிஞர்கள், அனைத்து வேதங்களையும் ஓதுவர். இந்த யாகத்தில் பங்கேற்க விரும்புவோர், யாகசாலை பகுதியில் அமரும் ஆண்கள் வேஷ்டி, அங்கவஸ்திரம் கட்டாயம் அணிய வேண்டும். மற்றவர்கள் வேஷ்டி, குர்தா அல்லது சட்டை, சிறுவர்கள் வெள்ளை சட்டை, பேன்ட் அல்லது குர்தா பைஜாமா அணிய வேண்டும். பெண்கள் சேலை அணிந்து பங்கேற்கலாம். சல்வார் கமீஸ் அணிந்த பெண்கள், துப்பட்டாவுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 96637 18977, 90084 41193 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar