Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரத் ... ஐப்பசி பவுர்ணமி; திருச்செந்தூர் கடற்கரையில் தங்காதீங்க. .காவல்துறை அறிவுறுத்தல் ஐப்பசி பவுர்ணமி; திருச்செந்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோயிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் கோயிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
11:11

திருவண்ணாமலை; அண்ணாமலையார் கோயிலின் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு 50 கிலோ அரிசி, கேரட், பீன்ஸ் வாழைக்காய், தக்காளி, வெண்டைக்காய், கோஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு சுவாமிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை விமர்சையாக நடைபெற்றது. இறைவனை அன்ன ரூபமாக கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் பசிப்பிணி இல்லாமல் நோய் நொடி இல்லாமல் மக்கள் எப்போதும் பஞ்சம் இல்லாமல் வாழ்வதற்கு அன்னாபிஷேகம் நடத்துவது முக்கியமானதாக கருதப்படுகிறது. சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றுக்கு மேலாக கருதப்படுவது அன்னாபிஷேகம். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமியன்று ஆகம முறைப்படி அனைத்து சிவன் ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதியில் 150 கிலோவில் சாதம் வடித்து காய்கறிகள் படையல் இட்டு தீப ஆராதனைகளுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த அன்னாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar