Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு சாஸ்தா – 7; பிரச்னை ... தினமும் ஒரு சாஸ்தா – 9; நோய்தீர்ப்பார் கரந்தமலை அய்யனார்..! தினமும் ஒரு சாஸ்தா – 9; ...
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா – 8; குழந்தை பாக்கியத்திற்கு மதுராந்தகம் அய்யனார்
எழுத்தின் அளவு:
தினமும் ஒரு சாஸ்தா – 8; குழந்தை பாக்கியத்திற்கு மதுராந்தகம் அய்யனார்

பதிவு செய்த நாள்

23 நவ
2024
10:11

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது பூரண புஷ்கலா அய்யனார் கோயில். இங்கு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அய்யன் என்றால் மேலானவர். அதாவது தலைவன், குருநாதர். இவரை குருவாக ஏற்றால் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக துணை நிற்பார். ஆடி 3வது திங்கட்கிழமையன்று பொங்கல் வைபவம் நடக்கும். அப்போது பூஜாரி அருள்வாக்கு சொல்லியபடி குதிரையின் மீதேறி வலம் வருவார். அப்போது குழந்தை இல்லாதவர்கள் மடி ஏந்தி எலுமிச்சம்பழ பிரசாதம் பெறுவர். இதை பெற்றவர்கள் அய்யனாரின் அருளால் அடுத்த ஆண்டு குழந்தையுடன் தரிசிக்க வருவர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி வீதியுலா நடக்கும். 


எப்படி செல்வது:  மேல்மருவத்துாரில் இருந்து 9 கி.மீ., மதுராந்தகத்தில் இருந்து 2 கி.மீ.,

நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி 

தொடர்புக்கு: 96986 40167


அருகிலுள்ள தலம்: ஏரி காத்த ராமர் 1 கி.மீ., 

நேரம்: காலை 7:30 – 11:30 மணி, மாலை 4:30 – 8:30 மணி

தொடர்புக்கு: 98429 09880, 93814 82008.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
இந்தக் கேள்விக்கு விடை இல்லை. மேலும் பல தெய்வங்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வழிபாடுகள் ... மேலும்
 
temple news
ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும். ஐயப்பனுக்கு ... மேலும்
 
temple news
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அச்சன் கோவில். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் ... மேலும்
 
temple news
அதிர்ஷ்டம் உண்டாக... : கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டால் சபரிமலை நம் நினைவுக்கு வரும். அங்கு செல்ப ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளார் காடந்தேத்தி அய்யனார். இவரை வழிபட்டால் ஏழரை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar