Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலிங்கராஜபுரம் கோவிலில் ... பருத்திக்காட்டுவிளை கண்ணப்பச்சி கோவிலில் வருஷாபிஷேகம், கார்த்திகை தீபத்திருவிழா பருத்திக்காட்டுவிளை கண்ணப்பச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கோவிலில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் சுக்கிரவார பூஜை
எழுத்தின் அளவு:
சீர்காழி கோவிலில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் சுக்கிரவார பூஜை

பதிவு செய்த நாள்

07 டிச
2024
12:12

மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவிலில் நடந்த சுக்கிரவார பூஜைகள் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர் முதல் தேவார பதிகம் அருளிய ஸ்தலமான இங்கு சிவபெருமான் 3 நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அஷ்ட பைரவர்கள் தனி சன்னதி கொண்டுள்ளதால் காசிக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. இங்கு வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவார பூஜையும், அஷ்டமி அன்று நடைபெறும் அஷ்டபைரவர்கள் பூஜையும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. சுக்கிரவார பூஜையில் கலந்து கொண்டு சட்டை நாதரை வழிபட்டால் சாவ, பாவ, தோஷங்கள் நீங்குவதுடன், வழக்குகளில்  இருந்து விடுபடுவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த சுக்கிர வார பூஜையில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி. வேலுமணி கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது மகனின் திருமண அழைப்பிதழை பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் மற்றும் திருநிலை நாயகி அம்பாள் சன்னதிகளில் வைத்து வழிபாடு நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar