Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ... திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகிறது தருமபுரம் ஆதினம் பாராட்டு திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீபம்; சிறப்பு பூஜைகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீபம்; சிறப்பு பூஜைகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

12 டிச
2024
11:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் ராட்சத கொப்பரைக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கிரிகோபுரம் அருகே சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை, 13ம் தேதி, பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கிரிகோபுரம் அருகே சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்த மகாதீபம் ஏற்றும் ராட்சத கொப்பரையை, இன்று அதிகாலை தோளில் சுமந்து கோவில் ஊழியர்கள் மலை ஏறினர். மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்களும் ஒலித்தவாறு, தீபதிருவிழா களை கட்டியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar