Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொங்கு நாட்டு காவல் தெய்வம்; ஆனைமலை ... மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான பூஜை மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் அருளும் மகாமுனி சுவாமி படையல் பிரசாதம்
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் அருளும் மகாமுனி சுவாமி படையல் பிரசாதம்

பதிவு செய்த நாள்

12 டிச
2024
12:12

ஆனைமலை உப்பாற்றாங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். மாசாணியம்மனின் காவல் தெய்வமாக மகாமுனி திகழ்கிறார். குண்டம் திருவிழாவின் கடைசி நிகழ்வாக, மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதில், அருள் வந்த நிலையில் மகாமுனி அருளாளியை, மேள-தாளம், வாண வேடிக்கைகளுடன் தலைமை முறைதாரர், அம்மன் அருளாளிகள், முறைதாரர்கள் அழைத்து வருவர்.


அருள் வந்த நிலையில் ஆவேசமாக இருக்கும் அருளாளியை, சேலையால் கட்டி மாசாணியம்மன் கோவிலுக்கு அழைத்து வருவர். இரவு மகாமுனிக்கு புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்ற பொருட்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படும். இதையடுத்து மகாமுனி அருளாளி அருள் வந்து படையல்களை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வருவார். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்தால் குழந்தை வரம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பல பெண்கள், தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மகாமுனியின் படையல் பிரசாதத்துக்கு காத்திருப்பர். மகாமுனியின் படையல் பிரசாதம் கிடைத்த பெண்கள் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தபடியே மகாமுனியை வணங்குவர்.மகாமுனி பூஜையை காண கோவிலில் அதிகளவு பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருப்பர். பூஜை முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar