Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ... ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள்; அலைமோதிய பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம் ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள்; ...
முதல் பக்கம் » செய்திகள்
அதிகாலையில் மார்கழி மாத ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
அதிகாலையில் மார்கழி மாத ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2025
12:01

கூடலூர்; கூடலூர் கிராமங்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.


கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராமம் கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்தியுடன் மார்கழி 1ம் தேதி, துவங்கி நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை ஒவ்வொரு வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர். பஜனை ஊர்வலத்தின் போது இளைஞர்கள் டோலாக் இசையுடன் ராமபிரான் குறித்த பக்தி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத பகுதிகளுக்கு, மாலை சூரிய மறைவுக்கு பின் ராமர் விளக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருகின்றனர்.


மார்கழி மாதம் முடிந்து, தை 1ம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு விழா நடைபெறும். அதில், பக்தர் கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேதியில் ராமாபுரம் ஊர்வலமாக வீடு வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


மக்கள் கூறுகையில், கிராமப் பகுதி சேர்ந்த இளைஞர்கள் மார்கழி 1 தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலத்தில் நடத்துவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர். இதில் பங்கெடுக்க கூடிய இளைஞர்கள், பஜனை முடியும் காலத்தில் வரை சைவ உணவு சாப்பிடுவதுடன், கோவிலில் தங்கி ஊர்வலம் திரு பங்கேற்று வருகின்றனர். ஊர்வலத்தின் போது ராமர் புகழ் குறித்த பாடல்களை பாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார்.

 
மேலும் செய்திகள் »
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி கோயில்களில் பழமை மாறாமல் பாகவதர் கோஷ்டியினர் இறைவனை நோக்கி பாடல்கள் பாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar