Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ... ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள்; அலைமோதிய பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம் ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள்; ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
அதிகாலையில் மார்கழி மாத ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
அதிகாலையில் மார்கழி மாத ராமர் பஜனை: இளைஞர்கள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2025
12:01

கூடலூர்; கூடலூர் கிராமங்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.


கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராமம் கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்தியுடன் மார்கழி 1ம் தேதி, துவங்கி நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை ஒவ்வொரு வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர். பஜனை ஊர்வலத்தின் போது இளைஞர்கள் டோலாக் இசையுடன் ராமபிரான் குறித்த பக்தி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத பகுதிகளுக்கு, மாலை சூரிய மறைவுக்கு பின் ராமர் விளக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருகின்றனர்.


மார்கழி மாதம் முடிந்து, தை 1ம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு விழா நடைபெறும். அதில், பக்தர் கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேதியில் ராமாபுரம் ஊர்வலமாக வீடு வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


மக்கள் கூறுகையில், கிராமப் பகுதி சேர்ந்த இளைஞர்கள் மார்கழி 1 தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலத்தில் நடத்துவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர். இதில் பங்கெடுக்க கூடிய இளைஞர்கள், பஜனை முடியும் காலத்தில் வரை சைவ உணவு சாப்பிடுவதுடன், கோவிலில் தங்கி ஊர்வலம் திரு பங்கேற்று வருகின்றனர். ஊர்வலத்தின் போது ராமர் புகழ் குறித்த பாடல்களை பாடி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
திருச்சி;  வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து இரண்டாம் திருநாளான இன்று பகல், நம்பெருமாள் சிறப்பு ... மேலும்
 
temple news
திருச்சி:  திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது; 10ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar