Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோவில் ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு  சிறப்பு தரிசனம் ரத்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓம் நமசிவாய; உலக நலன் வேண்டி 300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை
எழுத்தின் அளவு:
ஓம் நமசிவாய; உலக நலன் வேண்டி 300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
10:01

தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டியும், உலக நலன் வேண்டியும், 300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை துவங்கியது.


பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டியும், உலக மக்களின் நலன் வேண்டியும், நாதன் நாமம் நவில் நல்வேல்வி என்ற ஞானவேல்வி, பேரூர் திருமடத்தில் நேற்று துவங்கியது. இவ்வேள்விக்கு, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். இதில், 276 பாடல் பெற்ற தலங்களுக்கு, 276 சிவலிங்கங்களும், வைப்புத்தலங்கள், மாணிக்கவாசகர் பாடிய தளங்கள் என சேர்த்து, சுமார் 300 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், வேள்வி செய்து நன்னீராட்டு நடத்தினார். தொடர்ந்து, இந்த, 300 சிவலிங்கங்களை, பேரூர் திருமடம் மற்றும் கோவையில், கணபதி, குனியமுத்தூர் போன்ற ஒன்பது இடங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிகளிலும், பொதுமக்கள் நேரடியாக, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் என்ற மந்திரத்தை ஓதி, கோடி அர்ச்சனை செய்ய உள்ளனர். பேரூர் திருமடத்தில் நடந்த இதன் துவக்க நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar