Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி பிரசாதம்; 1,08,000 லட்டு ... பழநி முருகன் கோயிலில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம் பழநி முருகன் கோயிலில் அமெரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
மயிலம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
11:01

மயிலம்; மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது. மயிலம் அருகே உள்ள தென்கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகள், மகா கும்பாபிஷேம் கடந்தடிசம்பர் 5ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து மண்டல பூஜைகள்தினசரி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. 32ம் நாள் மண்டல பூஜை விழாவில் செங்கழுநீர் அம்மன்சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சி யளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


அனுமதி உள்ளது; பக்தர்களின் குற்றச்சாட்டு குறித்து, கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறியதாவது: ஆகாசராயர் சன்னதி முற்றிலும் சைவ தெய்வ வழிபாட்டுக்குரியது. இதனருகில் உள்ள அன்னதான கூட மண்டபத்தில் ஆடு, கோழி பலி கொடுத்து வழிபட்ட பின், ஆகாசராயர் கோவிலுக்கு வருவதை தடுப்பதற்காக மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. திருப்பணி செய்வதற்கு முன் கூட்டம் நடத்திய போது ஒரு சில கிராம மக்கள் கேட்டுக் கொண்டதால், அறநிலைய துறையிடம் அனுமதி பெறப்பட்டு, உபயதாரர் வாயிலாக மதிற்சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி பெரிய கோவில் தேர்த்திருவிழாவுக்காக கொண்டுவரப்படும் மண் குதிரைகள், இனிமேல் வெளி பிரகாரத்தில் வைக்கப்படும். கோவிலில் வளர்ச்சி பணிகள் பிடிக்காத ஒரு சிலர் வேண்டுமென்றே, தகராறு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar