Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி பிரசாதம்; 1,08,000 லட்டு ... பழநி முருகன் கோயிலில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம் பழநி முருகன் கோயிலில் அமெரிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
மயிலம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
11:01

மயிலம்; மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது. மயிலம் அருகே உள்ள தென்கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகள், மகா கும்பாபிஷேம் கடந்தடிசம்பர் 5ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து மண்டல பூஜைகள்தினசரி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. 32ம் நாள் மண்டல பூஜை விழாவில் செங்கழுநீர் அம்மன்சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சி யளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


அனுமதி உள்ளது; பக்தர்களின் குற்றச்சாட்டு குறித்து, கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறியதாவது: ஆகாசராயர் சன்னதி முற்றிலும் சைவ தெய்வ வழிபாட்டுக்குரியது. இதனருகில் உள்ள அன்னதான கூட மண்டபத்தில் ஆடு, கோழி பலி கொடுத்து வழிபட்ட பின், ஆகாசராயர் கோவிலுக்கு வருவதை தடுப்பதற்காக மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. திருப்பணி செய்வதற்கு முன் கூட்டம் நடத்திய போது ஒரு சில கிராம மக்கள் கேட்டுக் கொண்டதால், அறநிலைய துறையிடம் அனுமதி பெறப்பட்டு, உபயதாரர் வாயிலாக மதிற்சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி பெரிய கோவில் தேர்த்திருவிழாவுக்காக கொண்டுவரப்படும் மண் குதிரைகள், இனிமேல் வெளி பிரகாரத்தில் வைக்கப்படும். கோவிலில் வளர்ச்சி பணிகள் பிடிக்காத ஒரு சிலர் வேண்டுமென்றே, தகராறு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar