Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர், ... திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2025
03:01

செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.


இதை முன்னிட்டு நேற்று இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை செய்தனர். 4.30 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலை மீது சுற்றுப்பாதையில் மண் சரிந்து போனதால், மலை மீது பக்தர்களை அனுமதிக்க வில்லை. மலையடிவாரத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


வெங்கட்ரமணர் கோவில்: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9.30 மணிக்கு மகா தீபாராதனையும், பகல் 11.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும், தொடர்ந்து சாமி கோவில் உலாவும், 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது.


பீரங்கிமேடு;  அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.


கிருஷ்ணர் கோவில்: செஞ்சி சிறுகடம்பூர் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் வெங்கடேச பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி அருள்பாலித்தார்.


திருவத்திமலை; திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar