Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இடுக்கியில் இருந்து 10020 பக்தர்கள் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள் காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2025
11:01

பாலக்காடு; பாலக்காடு மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், மகர விளக்கு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கேரளா மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ள மேற்கு யாக்கரை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில், ஆண்டு தோறும் மகர விளக்கு உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம் இன்று காலை நடை திறப்புடன் துவங்கியது.

அதிகாலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7:00 மணிக்கு மூலவருக்கு உஷ பூஜை. காலை, 9:30 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த "கருவந்தலை கணபதி என்ற யானை மீது புழைக்கல் மகா கணபதி கோவிலில் இருந்து மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடந்தது.

அதன்பின், செண்டை மேள வித்வான் வட்டேக்காடு சசியின் குழுவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட "பஞ்சாரிமேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க, மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு புஷ்பாலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை, யானைக்கு உணவளிக்கும் "யானை யூட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், செண்டை மேளம் முழங்கு யானை அணிவகுப்புடன் "பாலகொம்பு எழுந்தருளும் நிகழ்ச்சி, விஸ்வேஸ்வரா கோவில் சன்னதியில் இருந்து துவங்கி, சாஸ்தா கோவிலில் வந்தடைந்தது. அதன்பின் ஐயப்பன் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கடந்த 11ம் தேதி முதல் கோவில் வளாக கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாராயணீய பாராயணம், விளக்கு பூஜை ஆகியவை நடந்திருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar