Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தர்மசாஸ்தா கோவிலில் மகர விளக்கு ... 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி கோவில் தைத்திருநாள் தேரோட்டம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் கூர்ம அவதாரத்தில் பெருமாள்

பதிவு செய்த நாள்

14 ஜன
2025
11:01

மேட்டுப்பாளையம்; அரங்கநாதர் கோவிலில் இராபத்து உற்சவத்தில், நான்காவது நாளில் கூர்ம அவதாரத்தில், அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார்.

காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று, இரவு ராபத்து உற்சவம் என்னும், திருவாய்மொழித் திருநாள் தொடங்கியது. கோவில் வளாகத்தில் அலங்காரம் செய்த அரங்கநாத பெருமாள் சுவாமி முன், கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாசர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடி வருகின்றனர். நான்காவது நாளில் அரங்கநாத பெருமாள், கூர்ம அவதாரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை செய்ததை அடுத்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

அரங்கநாதர் கோவிலில் நேற்று, உத்திராயண புண்ய கால தொடங்கியதை அடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பாடல் எழுச்சியும், திருப்பாவையும் சேவிக்கப்பட்டது. திருவாராதனம், சாற்றுமுறை சேவித்த பின், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் அறங்காவலர்கள் ராமசாமி கார்த்திகேயன் சுஜாதா ஜவகர் குணசேகரன் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar