Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி ... திருக்கோஷ்டியூர் தங்க விமானத் திருப்பணி மீண்டும் துவக்கம் திருக்கோஷ்டியூர் தங்க விமானத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
05:01

கோவில்பாளையம்; காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பேரூராதீனத்தில், 24ம் பட்டமாக திகழ்ந்த, சாந்தலிங்க ராமசாமி அடிகளின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,100 இடங்களில் திருவாசகம் வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50வது நிகழ்வாக, கோவில்பாளையம், கால காலேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நேற்று முன்தினம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்து பேசுகையில், சாந்தலிங்க இராமசாமி அடிகள் சைவ சமயத்தையும், தமிழையும், இரு கண்களாக போற்றினார். திருவாசகம் பாடினால் சிவபெருமானை முழுமையாக உணர முடியும். திருவாசகத்தின் பெருமை குறித்து, இளைய தலைமுறைக்கு நாம் தெரிவிக்க வேண்டும், என்றார். கோவை மாவட்டத்தின், பல பகுதிகளில் இருந்து, 200 சிவனடியார்கள் பங்கேற்றனர். இசையுடன் திருவாசகத்தின் 51 பதிகங்களையும் முழுமையாக பாடி சிவானந்த அனுபவம் பெற்றனர். நிகழ்ச்சியில், சிவனடியார்கள் ரவி, தங்கராஜ், ரத்தினசாமி, மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar