Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயிலில் அடிப்படை ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கொடியேற்றம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமிக்குள் இருந்து பழமையான சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
 பூமிக்குள் இருந்து பழமையான சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
10:02

திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ். அவர் தன் இடத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக, நேற்று, பணியாட்களை வைத்து குழி தோண்டியுள்ளார். அப்போது, 8 அடி ஆழ பள்ளத்தில் மூன்று சுவாமி சிலைகளும், சில பொருட்களும் தென்பட்டுள்ளன. பணியாட்களால் அவற்றை வெளியே எடுத்த சுரேஷ், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சுவாமி சிலைகளை ஆய்வு செய்தனர். நிலத்தடியில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் என்பதும், அதனுடன் இருந்தவை பூஜை செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரிய வந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பு பொருட்களை, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, வருவாய்த்துறையினர் எடுத்துச் சென்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar