Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயில் ... குண்டத்து காளியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் குண்டத்து காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வதேச சமய நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கம்
எழுத்தின் அளவு:
சர்வதேச சமய நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2025
12:02

உடுமலை; சர்வதேச சமய நல்லிணக்க வாரவிழாவை முன்னிட்டு, திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளையின் சார்பில், உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் அரங்கில் சமய நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரி பேராசிரியர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, உடுமலை பூர்வீக பள்ளிவாசல் துணை இமாம் முஹம்மது இஸ்மாயில்கைரி, இஸ்லாமில் அன்பு நெறி குறித்து பேசினார். அடுத்து, சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் தலைவர் செல்வராஜ் கிறிஸ்து மதத்தில் அன்பு காட்டுவது குறித்து பேசினார். பழநி மெய்த்தவ பொற்சபை ஞானாசிரியர் மெய்த்தவம் அடிகள் பேசியதாவது: தமிழ் மரபில் ஜாதியும், வேறுபாடுகளும் இல்லை. இறைவனின் அருளில்தான் அன்பு நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு நுாலிலும் அன்பின் வெளிபாடு ஒவ்வொரு இறைவனையும் குறிக்கிறது. திருமூலர் அன்பே சிவம் என்றார். அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என கணியன் பூங்குன்றனார், அன்பினால் பிரபஞ்ச ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறார். இவ்வாறு, பேசினார். தொடர்ந்து, குருமகான் பரஞ்ஜோதியார் அருளுரை வழங்கினார். விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி நன்றி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar