Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் ... ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு தீா்த்தவாரி பக்தர்கள் நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு ஆழ்வார்திருநகரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவில் அருகே புத்தர் கோயிலில் 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவில் அருகே புத்தர் கோயிலில் 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு

பதிவு செய்த நாள்

22 பிப்
2025
09:02

சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் உள்ள புத்தர் கோயிலில் 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு விழா நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரிருப்பு கிராமத்தில் புத்தர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2000ம் ஆண்டு 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச்4ம் தேதி உலக அமைதி கோபுரத்தின் உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச்26ம் தேதி அமைதி கோபுரத்தில் புத்தர்சிலைகள்வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஜப்பான் நாட்டைசேர்ந்த நிப்போன்ஷன் மியோஹோஜி தலைமை புத்ததுறவி கியொகோஇமாய் உலக அமைதி கோபுரத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சர்வசமய வழிபாடு நடந்தது. விழாவில் மங்கோலிய நாட்டு துாதர்கென்போல்டு டம்பாஜிவ், முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், எம்.எல்.ஏ.,க்கள்ராஜா, சதன்திருமலைகுமார், சிவகிரி தாசில்தார் மைதீன் பட்டாணி, அரசு வக்கீல் மருதப்பன், கண்ணன், கோமதி அம்பாள்மெட்ரிக்பள்ளி முதல்வர் பழனிசெல்வம், சங்கரன் கோவில் ரோட்டரி சங்கமுன்னாள் தலைவர்கள் சங்கரசுப்பிரமணியன், மாரியப்பன், வேல்ஸ் கல்வி குழும தாளாளர்சண்முகசாமி, ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் உட்படபல்வேறு நாடுகளைச்சேர்ந்த புத்ததுறவிகள், பொதுமக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் புத்தர்கோயில் புத்ததுறவிகள் இசிதான்ஜி, லீலாவதி, சிகுசா கிமுரா செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar