Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் அருகே புத்தர் ... மாசி சனி; கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மாசி சனி; கோவை பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு தீா்த்தவாரி பக்தர்கள் நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கு தீா்த்தவாரி பக்தர்கள் நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

22 பிப்
2025
09:02

ஆழ்வார்திருநகரி; ஆழ்வார் திருநகரியில், சுவாமி நம்மாழ்வாருக்கு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


ஆழ்வார்திருநகரி, ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாசி விசாக நட்சத்திரம். இந்த நாளில்தான் நம்மாழ்வார் திருமேனி நமக்கு கிடைத்தாக ஐதீகம். இந்த நாளை போற்றும் வகையிலும், மாசித் தெப்பத்திருவிழா நிறைவு நாளான நேற்றுமுன்தினம் தீர்த்தவாரி நடந்தது. காலையில் கோயிலிருந்து புறப்பட்ட சுவாமி நம்மாழ்வார், வீதி உலா வந்து தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.அங்கு, ஆழ்வாருக்கு பக்தர்கள் நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் சம்பிரதாய முறைப்படி திருமஞ்சனம் நடைபெற்று, தொடர்ந்து கோஷ்டி நடைபெற்று, ஈரவாடை தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆழ்வார், தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மண்டபத்திற்கு எழுந்தருளிய ஆழ்வாருக்கு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நேற்று, ‘இரட்டை திருப்பதி’ என்று அழைக்கப்படும், தொலைவில் லிமங்கலத்தில் எழுந்தருளி திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை, இரவு பல்லக்கில்சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar