Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கும்பமேளாவை இழிவுபடுத்துவோர் ... மஹா கும்பமேளாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; திரிவேணி சங்கமத்தில் அனுஷ்டானம் செய்தார் மஹா கும்பமேளாவில் விஜயேந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
அரங்கநாத பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2025
12:02

ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின் நடந்த புதிய தேர் வெள்ளோட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலுக்கு சொந்தமான தேர் முற்றிலும் பழுதானது. இதனால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டமே நடக்கவில்லை.


இந்நிலையில் கோவில் பராமரிப்பு பணி, புதிய தேர் வடிவமைப்பிற்கு தமிழக அரசு கடந்தாண்டு நிதி ஒதுக்கியது. இதையொட்டி, ரூ.75.50 லட்சம் மதிப்பில், 15 அடி உயரம் கொண்ட திருத்தேர் வடிவமைக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று காலை 10:20 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தேர் வடம் பிடித்து இழுத்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான மக்கள் தேரினை வடம் பிடித்து மாட வீதி வழியாக இழுத்து சென்றனர். தொடர்ந்து, தேர் கோவில் நிலையை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar