Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி விழா; ... கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மஹா கும்பமேளா.. புதிய சாதனைகள்! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் மரத்தில் சிவலிங்கம் வடிவில் தேங்காய்: பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கோவில் மரத்தில் சிவலிங்கம் வடிவில் தேங்காய்: பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 பிப்
2025
10:02

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில், கோவிலில் உள்ள தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்து பார்த்து பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்,


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமம் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும் போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே, கோவிலில் இருந்த கிராம மக்கள்,  சிவன்ராத்திரி தினத்தில் இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளித்து உள்ளார் என, சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து  பூஜை நடத்தினர். இத்தகவல் அப்பகுதிகள் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுடன் சிறப்பு பூஜைகளும் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும்,பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சிவலிங்கம் வடிவிலான தேங்காயை பார்த்துச் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar