Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தூர் முருகன் கோவிலில் ... பங்காரு அடிகளார் பிறந்த நாள் செவ்வாடை பக்தர்கள் குவிந்தனர் பங்காரு அடிகளார் பிறந்த நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து நாட்களாக நடந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
ஐந்து நாட்களாக நடந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நிறைவு

பதிவு செய்த நாள்

03 மார்
2025
10:03

சிதம்பரம்; சிதம்பரத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடந்த நாட்டியாஞ்சலி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள, வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 நாட்களாக நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகள், மாநிலங்களை நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, தங்களின் நாட்டியத்தை அஞ்சலி செலுத்தினர். நேற்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு நாளான நேற்று சிதம்பரம் சித்ரலாசியலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிறைவு விழாவில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். நடனக் கலைஞர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நினைவுப் பரிசு வழங்கினார். செயலாளர் சம்மந்தம், டாக்டர் அருள்மொழிச்செல்வன், அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ராமநாதன், டாக்டர் கணபதி, சபாநாயகம், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar