Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி; ஸ்வர்ண ஆகர்ஷண ... ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு ஹிந்துக்கள் மட்டுமே திருமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 31 முதல் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 31 முதல் பங்குனி திருவிழா

பதிவு செய்த நாள்

22 மார்
2025
12:03

மதுரை; மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 31 கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்., 9 வரை 10 நாட்கள் நடக்கிறது.


மார்ச் 30ல் அம்மன் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். மார்ச் 31 மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளுகிறார். அப்போது மீனாட்சி சுந்தரேஸ்வரரிடமிருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வந்து தெப்பக்குளம் கோயிலை சென்றடைகிறார். அங்கு இரவு 11:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி, முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் 5ம் நாள் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு செலுத்துவர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பார். 7ம் நாள் விளக்குபூஜை, 8ம் நாள் பூப்பல்லக்கு நடக்கிறது. 9ம் நாள் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10ம் நாள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் அன்றிரவு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை அஷ்டமி, திரியம்பக அஷ்டமி எனப்படுகிறது. கால பைரவரை வழிபட சிறந்த நாள் இந்த தேய்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரம் மற்றும் ... மேலும்
 
temple news
ஓசூர்; தனியார் நிறுவன சி.இ.ஓ., பதவியில் இருந்தவர், அதை உதறி விட்டு துறவறம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
சென்னை; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், திருமுண்டீச்சரத்தில், எட்டாம் ... மேலும்
 
temple news
சென்னை; திருச்சி மாவட்டம், திண்ணக்குளம் கிராமத்தில் உள்ள திருநெற்குன்றநாதர் கோவிலை, முற்கால சோழர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar